41 ஆண்டுகளாக ஈழத்திலிருந்து தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் ஒரு மாதாந்த சஞ்சிகை. இதன் ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவா அவர்கள்